போலந்து

வார்சா: உக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சாகப் போர் தொடுத்து ஈராண்டு ஆகிவிட்டதைக் குறிக்க, முகம் சுளிக்கும் வகையில் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
கிய்வ்: உக்ரேன்-போலந்து எல்லையில் புதிதாக திறக்கப்பட்ட உஹ்ரினிவ்-டோல்ஹோபிச்சுவ் பாதை வழியாக முதல் 30 காலி லாரிகள் திங்கட்கிழமை அதிகாலையில் சென்றன. இது போலந்து ஓட்டுநர்களின் எதிர்ப்புக்கிடையே, முக்கிய தரை வழித்தடங்களைத் திறக்கும் என்று நம்புவதாக என்று உக்ரேனின் எல்லை சேவை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.